நட்பும் அப்படித்தான்.
நாம் எவ்வாறு இருக்கின்றொமோ! அப்படித்தான் நமக்கு நண்பர்களும் அமைவார்கள்.
நீ உன் நண்பர்களை பற்றிச் சொல் !................
நான் உன்னை பற்றி சொல்கிறேன் !........................
----என்பது மேல் நாட்டு பழமொழி...........
இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் ஒருவருடைய குணத்தினை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரின் நண்பர்களை பற்றி தெறிந்து கொண்டாலே போதுமானது...!!!!!!!!!!!!!e
No comments:
Post a Comment